districts

img

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார்.